Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பொலிஸார் தலைமையில் விசேட டெங்கு ஒழிப்பு செயற்றிட்டம்

November 4, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
பொலிஸார் தலைமையில் விசேட டெங்கு ஒழிப்பு செயற்றிட்டம்

நாட்டில் நிலவும் அதிக மழையுடனான காலநிலைக்கு மத்தியில் டெங்கு நோய் பரவக்கூடிய வாய்ப்புகளும் அதிகரித்துள்ளன.

எனவே, இது தொடர்பில் பொலிஸாரின் தலைமையில் விசேட வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

இதன்போது பொது நிர்வாக அமைச்சு, கொழும்பு மாநகரசபை, சிவில் பாதுகாப்பு திணைக்களம், தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு மற்றும் இராணுவத்தினர் இணைந்து ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று சுற்றுச்சூழலை பரிசோதித்தல், விழிப்புணர்வூட்டுதல், துண்டுப்பிரசுரங்களை கையளித்தல், ட்ரோன் கெமராக்களை பயன்படுத்தி சூழலை கண்காணித்தல் மற்றும் நுளம்புக்கொல்லி புகை பிரயோகம் உள்ளிட்ட செயற்றிட்டங்களை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதன் ஆரம்ப நிகழ்வு நாளை சனிக்கிழமை (நவ 5) காலை 7.30க்கு கெப்பெட்டிபொல மாவத்தையில் இடம்பெறவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

Previous Post

பிக்பாஸில் பாராட்டை பெற்ற விக்ரமன்

Next Post

5 முட்டைகளை 300 ரூபாவுக்கு விற்பனை செய்தவருக்கு ஒரு இலட்சம் ரூபா அபராதம்!

Next Post
யாழில் அதிக விலைக்கு முட்டை விற்பனை செய்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை

5 முட்டைகளை 300 ரூபாவுக்கு விற்பனை செய்தவருக்கு ஒரு இலட்சம் ரூபா அபராதம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures