Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பொதுமக்களுக்கு இலங்கையின் வங்கிகள் விடுத்துள்ள எச்சரிக்கை

August 29, 2025
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
பொதுமக்களுக்கு இலங்கையின் வங்கிகள் விடுத்துள்ள எச்சரிக்கை

இலங்கையின் பல வங்கிகள், தங்களின் பெயரில் தோற்றமளிக்கும் போலி இணையதளங்கள் மூலம் தனிப்பட்ட மற்றும் நிதி தொடர்பான தகவல்கள் திருடப்படுவதற்கான அபாயம் இருப்பதாக வாடிக்கையாளர்களை எச்சரித்துள்ளன.

இந்த வாரம் வெளியிடப்பட்ட அறிவிப்புகளின்படி, மோசடிகள் மின்னஞ்சல் மற்றும் குறுந்தகவல் வழியாக போலியான இணைப்புகளை அனுப்பி, வாடிக்கையாளர்களை மாற்றிய எழுத்துக்கள் அல்லது விசித்திர குறியீடுகள் கொண்ட இணையதளங்களுக்கு அழைத்துச் செல்கின்றனர்.

அதிகாரப்பூர்வ இணைய முகவரிகள்

வாடிக்கையாளர்கள் இத்தகைய இணைப்புகளை அழுத்தாமல், அதிகாரப்பூர்வ இணைய முகவரிகளை நேரடியாக தட்டச்சு (Type) செய்து பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், உள்நுழைவு விபரங்கள் போன்ற நுணுக்கமான தகவல்களை உள்ளிடும் முன் இணைய முகவரியை நன்கு சரிபார்க்கவும், சந்தேகத்துக்கிடமான செயல்பாடுகளை உடனடியாக வங்கியிடம் தெரிவிக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Previous Post

பட்டதாரிகளின் ஆசிரியர் ஆட்சேர்ப்பு தொடர்பில் வெளியான நற்செய்தி

Next Post

ரணிலுக்கு உதவி செய்தாரா மருத்துவர் ருக்‌ஷான் பெல்லானா?வெடித்தது புதிய சர்ச்சை

Next Post
ரணிலுக்கு உதவி செய்தாரா மருத்துவர் ருக்‌ஷான் பெல்லானா?வெடித்தது புதிய சர்ச்சை

ரணிலுக்கு உதவி செய்தாரா மருத்துவர் ருக்‌ஷான் பெல்லானா?வெடித்தது புதிய சர்ச்சை

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures