Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பொங்கலன்று தீபச்செல்வனின் ‘பயங்கரவாதி’ நாவல் கிளிநொச்சியில் வெளியீடு

January 1, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
பொங்கலன்று தீபச்செல்வனின் ‘பயங்கரவாதி’ நாவல் கிளிநொச்சியில் வெளியீடு

ஈழத்து எழுத்தாளர் தீபச்செல்வன் எழுதிய பயங்கரவாதி நாவலின் வெளியீடு எதிர்வரும் 15ஆம் திகதி – தைப்பொங்கல் தினத்தன்று கிளிநொச்சியில் இடம்பெறவுள்ளது.

நடுகல் நாவல் வாயிலாக பரவலான கவனத்தை ஈர்த்த தீபச்செல்வனின் இரண்டாவது நாவலான பயங்கரவாதி வெளியீட்டு நிகழ்வை கரைச்சிப் பிரதேச சபையின் பண்பாட்டுப் பேரவை ஏற்பாடு செய்துள்ளது.

கரைச்சிப் பிரதேச சபை அரங்கில் 15ஆம் திகதி 3மணிக்கு இடம்பெறவுள்ள நிகழ்வில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

Previous Post

தீர்வை வழங்குவது அரசின் கடப்பாடு | விரைவான முயற்சிகள் வெற்றி பெறுவதற்கு ஒத்துழைப்போம் | சம்பந்தன்

Next Post

புதிய ஆண்டில் புதிய அமைச்சர்கள், புதிய ஆளுநர்கள்

Next Post
எரிபொருளை சிக்கனமாக முகாமைத்துவம் செய்ய வேண்டும் | அரசாங்கம்

புதிய ஆண்டில் புதிய அமைச்சர்கள், புதிய ஆளுநர்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures