Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பேருந்துடன் மோதிய மோட்டார் சைக்கிள் | மயிரிழையில் உயிர் தப்பிய இளைஞன் | வவுனியாவில் சம்பவம்

January 30, 2024
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
பேருந்துடன் மோதிய மோட்டார் சைக்கிள் | மயிரிழையில் உயிர் தப்பிய இளைஞன் | வவுனியாவில் சம்பவம்

காரொன்றை முந்திச் செல்ல முயன்ற மோட்டார் சைக்கிள் காருடன் மோதி, கட்டுப்பாட்டை இழந்து, கொழும்பிலிருந்து வவுனியா நோக்கி சென்றுகொண்டிருந்த சொகுசு பேருந்துடனும் மோதுண்டு விபத்தில் சிக்கிய சம்பவம் வவுனியாவில் இன்று (28) இடம்பெற்றுள்ளது. 

எனினும், மோட்டார் சைக்கிளில் பயணித்த  இளைஞன் சிறு காயங்களுடன் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்து வவுனியா தெற்கு வலயக்கல்வி அலுவலகத்துக்கு முன்பாக இடம்பெற்றுள்ளது. 

Previous Post

வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மீது தாக்குதல் மேற்கொண்ட தந்தை, மகன் கைது !

Next Post

விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகள் என்று கூறாதீர்கள்: சிங்கள எழுத்தாளரை நேரில் கண்டித்துப் பேசிய ஈழத்து எழுத்தாளர்

Next Post
விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகள் என்று கூறாதீர்கள்: சிங்கள எழுத்தாளரை நேரில் கண்டித்துப் பேசிய ஈழத்து எழுத்தாளர்

விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகள் என்று கூறாதீர்கள்: சிங்கள எழுத்தாளரை நேரில் கண்டித்துப் பேசிய ஈழத்து எழுத்தாளர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures