Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பேருந்தில் பயணச்சீட்டு இன்றி பயணிப்போருக்கு எச்சரிக்கை

October 3, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
பேருந்துக் கட்டண திருத்தம் தொடர்பான அறிவிப்பு

இலங்கையில் போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளில் பயணச்சீட்டு இன்றி பயணிப்போருக்கான அபராதம் அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி பேருந்துகளில் பயணச்சீட்டு இன்றி பயணிக்கும் பயணி ஒருவர் 3000 ரூபா அபராதத்தையும், பயண கட்டணத்தின் இரண்டு மடங்கையும் செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பேருந்து கட்டணம் செலுத்தாது பயணிக்கும் பயணிகளினால் நாள் ஒன்றுக்கு 70 இலட்சம் ரூபா நட்டம் ஏற்படுவதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

அபராத தொகை அதிகரிப்பு

அபராத தொகையை அதிகரிப்பது குறித்த சட்ட வரைவுகள் முன்னெடுக்கப்படுவதாகவும், அடுத்த ஆண்டு முதல் இந்த அபராத தொகை அதிகரிப்பு நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாகவும் இலங்கை போக்குவரத்து சபையில் தலைவர் லலித் டி அல்விஸ் தெரிவித்துள்ளார்.

பேருந்தில் பயணச்சீட்டு இன்றி பயணிப்போருக்கு எச்சரிக்கை | If You Go By Bus Without A Ticket The Fine

பேருந்துகளில் பயணச்சீட்டு எடுக்காது பயணம் செய்வோருக்கு தற்பொழுது 250 ரூபா அபராதம் விதிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

திருகோணமலையில் புதையல் தோண்டிய சந்தேக நபர்கள் கைது

Next Post

நாடு திரும்புகிறார் தனுஷ்க குணதிலக்க

Next Post
பெண்ணை மூச்சடைக்க செய்த தனுஷ் குணதிலக்க – வழக்கில் இருந்து விலகிய சட்டத்தரணி

நாடு திரும்புகிறார் தனுஷ்க குணதிலக்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures