Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பெளத்த பல்கலையில் கொடூர பகிடிவதை | மாணவர் ஒன்றிய செயலாளர் கைது!

December 16, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
சிறையில் இருக்கும் புலி சந்தேகநபர் சாதாரண தர பரீட்சையில் சித்தி!

ஹோமாகம பிடிபன பௌத்த மற்றும் பாலி பல்கலைகழக மாணவர்களை கொடூரமான முறையில் துன்புறுத்திய பகிடிவதை  செய்தமை உள்ளிட்ட நான்கு குற்றச்சாட்டுகளின் கீழ் ஹோமாகம பொலிஸாரால் கைது செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் செயலாளர் தலாவே தம்மிக்க தேரரை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹோமாகம நீதிவான் நிலுபுலி லங்காபுர உத்தரவிட்டுள்ளார்.

பல்கலைக்கழகத்தின் முதலாம் ஆண்டு மாணவர்களிடமும் நிர்வாகத்திடமும் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர் இவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.

Previous Post

வடக்கு தவிர , ஏனைய பகுதிகளில் இறைச்சி விநியோகங்களை மேற்கொள்ள அனுமதி

Next Post

கிராஞ்சி பகுதி மக்களுக்கு ஆதரவாக யாழில் போராட்டம்

Next Post
கிராஞ்சி பகுதி மக்களுக்கு ஆதரவாக யாழில் போராட்டம்

கிராஞ்சி பகுதி மக்களுக்கு ஆதரவாக யாழில் போராட்டம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures