Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பெண்கள், சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளை எதிர்த்து கொழும்பில் நடைபவனி முன்னெடுப்பு

December 2, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
பெண்கள், சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளை எதிர்த்து கொழும்பில் நடைபவனி முன்னெடுப்பு

பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்பதற்கான சர்வதேச தினமான நவம்பர் 25ஆம் திகதி தொடக்கம் மனித உரிமைகள் தினமான டிசம்பர் 10 வரையிலான காலப்பகுதியில் பாலின அடிப்படையிலான வன்முறைக்கு எதிரான 16 நாட்கள் வேலைத்திட்டமொன்றை ஐ.நாவும் இலங்கை அரசாங்கமும் இணைந்து முன்னெடுத்துள்ளது. 

இந்த வேலைத்திட்டத்தின் ஓரங்கமாக “பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளை முடிவுக்குக் கொண்டுவர இப்போதே செயற்படுவோம்” எனும் தொனிப்பொருளில் இன்று (30) கொழும்பு விஹாரமஹாதேவி பூங்காவிலிருந்து சுதந்திர சதுக்கம் வரை நடைபவணி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

இதில் இலங்கைக்கான ஐ.நா வதிவிடப்பிரதிநிதி மார்க் அன்ட்ரூ பிரென்ச், பாராளுமன்ற உறுப்பினர்களான சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே, ரோஹினி கவிரத்ன ஆகியோருடன் வெளிநாட்டு இராஜதந்திரிகள் உள்ளிட்ட பலர்  கலந்துகொண்டிருந்தனர்.

(படப்பிடிப்பு – ஜே.சுஜீவகுமார்)

Previous Post

6 மாதங்களுக்குள் சாரதி அனுமதிப்பத்திம் | மோட்டார் போக்குவரத்து திணைக்களம்

Next Post

சுகாதாரத்துறையில் மலையகத்தை புறக்கணிக்காதீர்கள் | வடிவேல் சுரேஷ்

Next Post
அரசாங்கம் வீட்டுக்குப் போக வேண்டும் | வடிவேல் சுரேஷ்

சுகாதாரத்துறையில் மலையகத்தை புறக்கணிக்காதீர்கள் | வடிவேல் சுரேஷ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures