Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பெண்களை அச்சுறுத்தி நகைகளை கொள்ளையிட்ட பயாகலை மக்கா கைது

February 6, 2024
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
கொட்டாவையில் 1,400 லீற்றர் டீசலை பதுக்கி வைத்திருந்தவர் கைது

களுத்துறை மற்றும் அதனை அன்றிய பிரதேசங்களில் பெண்களை அச்சுறுத்தி தங்க நகைகளை அபகரித்தாக கூறப்படும் “பயாகலை மக்கா” என்பவரை களுத்துறை பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் களுத்துறை – பயாகலை பிரதேசத்தில் உள்ள வீடொன்றின் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை திருடிச் சென்றுள்ளதுடன் பெண்களின் தங்க நகைகளையும் அபகரித்துள்ளதாக  பொலிஸார் தெரிவித்தனர். 

சந்தேக நபர் 6 கிராம் நிறையுடைய போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். 

அண்மையில் பாணந்துறை நகரில் பெண் ஒருவரின் தங்க சங்கிலியை இவரே பறித்துச் சென்றுள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இவரை களுத்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த களுத்துறை பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Previous Post

ஐ.நா. அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்ட காஷ்மீர் விடுதலைக்கான அமைப்பு !

Next Post

சனத் நிஷாந்தவின் சாரதிக்கு பிணை!

Next Post
எரிபொருள் விவகாரம் குறித்த அமைச்சரவை தீர்மானத்தை சவாலுக்குட்படுத்தி மனுத் தாக்கல் 

சனத் நிஷாந்தவின் சாரதிக்கு பிணை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures