Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பூகம்பம் – உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இதுவரை 20,000

February 11, 2023
in News, World, முக்கிய செய்திகள்
0
பூகம்பம் – உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இதுவரை 20,000

துருக்கி சிரியாவில் பூகம்பங்களினால் உயிரிழந்தோர் தொகை இருபதினாயிரமாக அதிகரித்துள்ளது.

பேரழிவின் அளவு முழுமையாக இன்னமும் தெரியவில்லை என ஐநா தெரிவித்துள்ள நிலையிலேயே உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இருபதினாயிரத்திற்கும் அதிகமாக மாறியுள்ளது.

மீட்புபணியாளர்கள் உயிர்தப்பியிருக்க கூடியவர்களை இன்னமும் இடிபாடுகளிற்கு இடையில் தேடிவருகின்றனர்.

எனினும் பூகம்பம் தாக்கி 100 மணித்தியாலாங்கள் கடந்துள்ள நிலையில் நம்பிக்கைகள் குறைவடைந்துள்ளன.

உணவு குடிநீர் இருப்பிடம் போன்றவை இன்றி காணப்படும் உயிர்தப்பியவர்களின் உயிர்களிற்கு கடும் குளிரால் ஆபத்து ஏற்படலாம் என்ற எச்சரிக்கையும் வெளியாகியுள்ளது.

ஒருஇலட்சத்திற்கும் அதிகமானவர்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ள போதிலும் போதிய வாகனங்கள் இன்மை சேதமடைந்துள்ள வீதிகள் போன்றவற்றால் அவர்களின் மீட்பு நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

Previous Post

பூகம்ப இடிபாடுகளிற்குள் பிறந்த பெண் குழந்தையை தத்தெடுப்பதற்கு ஆயிரக்கணக்கானவர்கள் விருப்பம்

Next Post

13 அல்லது 13+ ஐ அமுல்படுத்துவது மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வாகாது | அனுர

Next Post
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

13 அல்லது 13+ ஐ அமுல்படுத்துவது மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வாகாது | அனுர

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures