Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

புத்தளத்தில் கோர விபத்து – பெண்கள் உட்பட நால்வர் உயிரிழப்பு 7 பேர் காயம்

March 18, 2019
in News, Politics, World
0

புத்தளம் – சிலாபம் வீதியின் நாகவில்லுவ பகுதியில் இடம்பெற்ற விபத்தொன்றில் 4 பேர் உயிரிழந்துள்ளதுடன், 7 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 1.45 மணியளவில் நேர்ந்துள்ளது.

கார் ஒன்றும் டிப்பர் ரக வாகனம் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

விபத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர்களுள் 3 பெண்கள் உள்ளடங்குவதோடு, உயிரிழந்த மற்றையவர் வீதியோரம் நின்றுக்கொண்டிருந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து தொடர்பாக டிப்பர் ரக வாகன சாரதியைக் கைது செய்துள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Previous Post

டைரக்டர்களிடம் தமன்னா வைக்கும் கோரிக்கை

Next Post

வேட்புமனு தாக்கல் இன்று இடம்பெறவுள்ளது

Next Post

வேட்புமனு தாக்கல் இன்று இடம்பெறவுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures