Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

புதையல் தோண்டிய நால்வர் கைது!

March 22, 2024
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
சட்ட விரோத கிருமி நாசினிகளுடன் ஒருவர் கைது

புதையல்   தோண்டிய நால்வர்   அட்டமலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

பொலிஸாருக்கு கிடைத்த  தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைதாகினர் . 

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 24, 29, 34 மற்றும் 41 வயதுடைய தெமோதரை மற்றும் விலாஓயா பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாவர் . 

Previous Post

டீனியா தொற்று வேகமாக பரவுவதாக வைத்திய நிபுணர்கள் எச்சரிக்கை

Next Post

வெப்பநிலை ஏப்ரல் இறுதி வரை நீடிக்கும் என்கிறது வளிமண்டலவியல் திணைக்களம்!

Next Post
இன்றிலிருந்து இலங்கைக்கு நேராக சூரியன் உச்சம் கொடுக்கும்

வெப்பநிலை ஏப்ரல் இறுதி வரை நீடிக்கும் என்கிறது வளிமண்டலவியல் திணைக்களம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures