Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

புதிய வரவுசெலவுத் திட்டத்தில் புதுமணத்தம்பதிகளுக்கு அடித்த அதிஸ்டம்

March 6, 2019
in News, Politics, World
0

இலங்கையில் புதிதாக திருமண பந்தத்தில் இணையும் தம்பதியருக்கு நிதியமைச்சர் மங்கள சமரவீர மகிழ்ச்சியான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். நேற்று நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட 2019ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் இந்த விடயத்தை அவர் குறிப்பிட்டுள்ளார்.

புதிதாக திருமணம் செய்து கொள்வோருக்கு 25 வருடங்களில் செலுத்த கூடிய “Home Sweet Home” என்ற கடன் முறையை அறிமுகப்படுத்தி வைக்கவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். 25 வருடங்கள் செலுத்தி நிறைவு செய்ய கூடிய இந்த கடனுக்கு 6 வீத வட்டி அறிவிடப்படும்.

வெளிநாட்டில் பணியாற்றும் இலங்கையர்களுக்கு “கனவு மாளிகை” என்ற கடன் வசதியும் அறிமுகம் செய்யப்படவுள்ளது. அந்த கடனை இரண்டு வருடங்களுக்கு பின்னர் செலுத்த முடியும் எனவும், 15 வருடங்களுக்குள் அதனை செலுத்தி நிறைவு செய்ய முடியும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Previous Post

இலங்கை தமிழர் ஹீத்ரோ விமான நிலையத்தில் அதிரடியாக கைது

Next Post

காவ்யா மாதவனின் முன்னாள் கணவருக்கு மிரட்டல் விடுத்தாரா திலீப்..?

Next Post

காவ்யா மாதவனின் முன்னாள் கணவருக்கு மிரட்டல் விடுத்தாரா திலீப்..?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures