Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

புதிய ஆட்சியெல்லை யதார்த்தங்களை யுக்ரைன் ஏற்றுக்கொண்டால் பேச்சுக்குத் தயார் | புட்டின்

January 6, 2023
in News, World, முக்கிய செய்திகள்
0
புதிய ஆட்சியெல்லை யதார்த்தங்களை யுக்ரைன் ஏற்றுக்கொண்டால் பேச்சுக்குத் தயார் | புட்டின்

புதிய ஆட்சியெல்லை யதார்த்தங்களை யுக்ரைன் ஏற்றுக்கொண்டால் பேச்சுவார்த்தைக்கு தயார் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ரஷ்ய அரசாங்கம், இன்று விடுத்த அறிக்கையொன்றில், ‘நன்கு அறியப்பட்ட, மீண்டும் மீண்டும் குரல் எழுப்பப்பட்ட புதிய ஆட்சியெல்லை யதார்த்தங்களை கியீவ் (யுக்ரைன்) ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையுடன் தொடர் பேச்சுவார்த்தைகளுக்கு ரஷ்யா தயாராகவுள்ளதை புட்டின் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யுக்ரைனில் ஒருதலைப்பட்ச போர்நிறுத்தத்தை ரஷ்யா பிரகடனப்படுத்த வேண்டும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினிடம் துருக்கிய ஜனாதிபதி தையூப் அர்துவான் இன்று கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

வவுனியா சிறைச்சாலை கைதி மரணம்

Next Post

இளவரசர் வில்லியம் என்னை உடல்ரீதியாக தாக்கினார் | இளவரசர் ஹரி தெரிவிப்பு

Next Post
இளவரசர் வில்லியம் என்னை உடல்ரீதியாக தாக்கினார் | இளவரசர் ஹரி தெரிவிப்பு

இளவரசர் வில்லியம் என்னை உடல்ரீதியாக தாக்கினார் | இளவரசர் ஹரி தெரிவிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures