Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

புகை மண்டலமாக காட்சியளிக்கும் கொழும்பு

September 20, 2025
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
புகை மண்டலமாக காட்சியளிக்கும் கொழும்பு

கொழும்பு புறக்கோட்டை முதலாம் குறுக்கு தெருவில் உள்ள வர்த்தக நிலையங்கள் பற்றியெரிவதால் கொழும்பின் முக்கிய பகுதிகள் புகை மண்டலமாக காட்சியளிப்பதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

குறிப்பாக கதிரேசன் வீதி, செட்டியார் தெரு வீதி,ஆட்டுப்பட்டி தெரு,மற்றும் விவேகானந்த மேடு ஆகிய பகுதிகளே புகைமண்டலமாக காட்சியளிப்பதாக அவர் தெரிவித்தார்.

இவ்வாறு பாரியளவில் புகை வெளியேறுவதால் சுவாசிப்பதற்கு மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை தீ பரவலுக்குள்ளான முதலாம் குறுக்கு தெரு மக்களை அங்கிருந்து பாதுகாப்பு கருதி வெளியேறுமாறு காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

தீயை கட்டுப்படுத்தும் வகையில் விமானப்படையினர் வரவழைக்கப்பட்டுள்ளதுடன் விமானப்படை விமானம் ஒன்று தீணை அணைக்குமுயற்சியில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

யாழ். காங்கேசன் துறைமுகத்தை அபிவிருத்தி செய்ய முடியாது: அமைச்சர் திட்டவட்டம்

Next Post

அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு : அதிகரிக்கப்போகும் சம்பளம்

Next Post
எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு : அதிகரிக்கப்போகும் சம்பளம்

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures