Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பிரிந்து சென்ற கணவரால் மனைவி கத்தியால் குத்திக் கொலை

October 9, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
பிரிந்து சென்ற கணவரால் மனைவி கத்தியால் குத்திக் கொலை

ராஜாங்கனை, பிரதேசத்தில் வசித்து வந்த 53 வயதுடைய பெண் ஒருவரை, பிரிந்த கணவன் எனக் கூறப்படும் நபர் கத்தியால் குத்திக் கொலை செய்து விட்டு தப்பிச் சென்றுள்ளதாக தம்புத்தேகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ரேணுகா தீபானி என்ற பெண்ணே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண்ணின் மார்புப் பகுதியில் இரண்டு கத்திக்குத்து காயங்களும் கை பகுதியில் காயமும் காணப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

ஆபத்தான நிலையில் இருந்த பெண் ராஜாங்கனை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ள பொலிஸார்,தப்பிச் சென்ற சந்தேக நபரை கைது செய்வதற்கான விசாரணைகளை குற்றப் புலனாய்வுப் பிரிவினருடன் இணைந்து மேற்கொள்வதாக மேலும் தெரிவித்துள்ளனர்.

Previous Post

கிழக்கு அபிவிருத்திக்காக விசேட திட்டம் | விடுபட்ட மகாவலி ஏ, பி வலயங்களும் உள்வாங்கப்படும் – ஜனாதிபதி

Next Post

நீண்ட கால யுத்தம் குறித்து காசா மக்கள் அச்சம்

Next Post
நீண்ட கால யுத்தம் குறித்து காசா மக்கள் அச்சம்

நீண்ட கால யுத்தம் குறித்து காசா மக்கள் அச்சம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures