Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

‘பிரிந்திருக்கும் சக்திகள் ஒன்றிணைந்தால் தான் வெற்றி’

June 11, 2024
in News, Sri Lanka News, இந்தியா, முக்கிய செய்திகள்
0
அதிமுகவில் ஒற்றை தலைமை சர்ச்சை | எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தனித்தனியாக ஆலோசனை

முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அளித்த பேட்டி:

புகழேந்தி, ஜே.சி.டி.பிரபாகரன், கே.சி.பழனிசாமி ஆகியோர் எங்கிருந்தாலும் வாழட்டும். சுயேச்சை சின்னத்தில் போட்டியிட்ட எனக்கு, ராமநாதபுரம் மக்கள் 3 லட்சத்துக்கு மேற்பட்ட ஓட்டுகளை வழங்கியுள்ளனர். அவர்களுக்கு என் நன்றி.

தேர்தலில் வெற்றி, தோல்வி என்பது தமிழகத்தில் சகஜமாக நடந்து வருகிறது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர், அ.தி.மு.க.,வை தொண்டர்கள் இயக்கமாக உருவாக்கினர். பின் மக்கள் இயக்கமாக மாற்றி, 16 ஆண்டுகள் ஆட்சி செய்யும் உரிமையை தமிழக மக்களிடம் இருந்து பெற்றோம். பா.ஜ., கூட்டணி, தமிழகத்தில் நிறைய ஓட்டுகள் பெற்றுள்ளது. அது, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை உழைப்புக்கு கிடைத்த வெற்றி.

ஏழு தொகுதிகளில் அ.தி.மு.க., ‘டிபாசிட்’ இழந்தது குறித்து, அக்கட்சியின் தற்காலிக தலைவரிடம் தான் கேட்க வேண்டும். அ.தி.மு.க.,வில் பிரிந்து இருக்கும் சக்திகள் ஒன்றிணையவில்லை எனில், எந்த காலத்திலும் வெற்றி பெற முடியாது’ என்றார்.

Previous Post

தீபச்செல்வன் உள்ளிட்ட செயற்பாட்டாளர்கள்மீது ரிஐடி விசாரணை | சிறீதரன் எம்பி பாராளுமன்றில் கண்டனம்

Next Post

வரும் 2 ஆண்டுகள் மிகவும் முக்கியம்: முதல்வர் ஸ்டாலின்

Next Post
முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கொரோனா பாதிப்பு

வரும் 2 ஆண்டுகள் மிகவும் முக்கியம்: முதல்வர் ஸ்டாலின்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures