Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பிரித்தானியாவை நெருங்கும் ஆபத்து! ஓர் எச்சரிக்கை

July 18, 2016
in News
0
பிரித்தானியாவை நெருங்கும் ஆபத்து! ஓர் எச்சரிக்கை

பிரித்தானியாவை நெருங்கும் ஆபத்து! ஓர் எச்சரிக்கை

xx

30 வருடங்களுக்குள் பிரித்தானியாவிற்கு அழிவு நேரிட வாய்ப்புள்ளதாக காலநிலை நிபுணர்கள் எச்சரித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

இங்கிலாந்து காலநிலை மாற்றம் இடர் மதிப்பீடு 2017 என்ற தலைப்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், 8 சிறந்த காலநிலை நிபுணர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இவர்கள் நடத்திய ஆய்வில், வரவிருக்கும் 30 ஆண்டுகளுக்குள் பிரித்தானியா வெள்ளம், வெப்பநிலை, தண்ணீர் பற்றாக்குறை போன்றவற்றால் கடும் அவதிக்குள்ளாகி கடும் அழிவினை சந்திக்கும் என்று கூறியுள்ளனர்.

வெளியிட்டுள்ள அறிக்கையில்,
  • குளிர்ச்சி மிகுந்த நாடான பிரித்தானியாவில் தற்போது 20 சென்டிகிரேட் வெப்பம் நிலவி வருகிறது, ஆனால் இந்த வெப்பநிலை 40 ஆக அதிகரிக்கும்.
  • கடந்த 2003 ஆம் ஆண்டில் 38.8 டிகிரி சென்டிகிரேட் வெப்பநிலை பதிவானது குறிப்பிடத்தக்கது, இதே போன்று 2040 ஆம் ஆண்டில் வெப்பநிலை உயர்ந்து என்றும் இந்த வெப்பமிகுதியால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
  • 40C ஆக இருப்பது படிப்படியாக 48C (118.4F) ஆக உயரும், மேலும் பிரித்தானியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஏற்படும் வெள்ளப்பெருக்கால், 1 பில்லியன் மதிப்பிலான பொருட்கள் சேதமடைகின்றன, இந்த சேதாரமானது 35 வருடங்களுக்குள் இரட்டிப்பாகும், அதாவது 1.9 மில்லியன் ஆக அதிகரிக்கும்.
  • கடும் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக விவசாய நிலங்கள் அனைத்தும் வறண்டுவிடும், எனவே உணவுகளை உற்பத்தி செய்யமுடியாத காரணத்தால் உணவு பற்றாக்குறை ஏற்படும்.
  • பிற இடங்களை ஒப்பிடுகையில் Eastern England மற்றும் Scotland’s ஆகிய இடங்களில் நிலங்கள் வறண்டு, தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும், விவசாய நிலங்கள் மட்டுமின்றி மீன் உற்பத்தியையும் பாதிக்கும், வறட்சி மற்றும் தண்ணீர் பற்றாக்குறையின் காரணமாக, சூப்பர் மார்க்கெட்டுகளில் விற்பனை செய்யப்படும் பொருட்கள் 40 சதவீதம் பாதிக்கப்படும்.
  • தெற்காசிய நாடுகளை மட்டுமே பாதித்துள்ள ஸிகா வைரஸின் தாக்கம், பிரித்தானியாவிலும் இனி அதிகரிக்கும், ஏனெனில் வெப்பமிகுதியின் காரணமாக இந்த வைரஸ்கள் இனப்பெருக்கம் செய்வதற்கு ஏற்ற காலநிலை பிரித்தானியாவில் நிலவு இருக்கிறது.
  • மிகவும் குறிப்பாக, கடும் வறட்சியின் காரணமாக மக்கள் குடிப்பதற்கே தண்ணீர் இன்றி தவிக்கும் நிலைக்கு ஆளாக நேரிடும் என்று கூறியுள்ளனர், மேற்கூறியவை அனைத்தும் இனிவரும் 30 ஆண்டுகளுக்குள் நடக்கும் என்றும் 2050 ஆம் ஆண்டில் இவை அனைத்தும் முற்றிலும் நடந்து முடிந்துவிடும் என்பது உறுதி என கூறியுள்ளனர்.
Tags: Featured
Previous Post

ஒரு நாள் என்னை பற்றி அறிவீர்கள்” : நைஸ் நகர தாக்குதல் குற்றவாளி அனுப்பிய குறுஞ்செய்தி

Next Post

அரை நிர்வாண கோலத்தில் இராணுவ வீரர்கள்: வெளியான புகைப்படம்

Next Post

அரை நிர்வாண கோலத்தில் இராணுவ வீரர்கள்: வெளியான புகைப்படம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

செம்மணியில் மீட்கப்பட்ட பிற பொருட்கள் தொடர்பில் CID விசாரணை அறிக்கையும் சமர்ப்பிப்பு

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 36ஆம் நாள் அகழ்வு

July 18, 2026
முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வலவுக்கு பிடியாணை

பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைதான தமிழருக்கு 15 வருடங்களுக்கு பின்னர் கிடைத்தது பிணை

July 18, 2026
அரசாங்கத்திற்கு மகிந்தவின் சாட்டையடி பதில்!

விசாரணைக்கு வந்த மகிந்தவின் மகன் யோஷிதவின் மற்றுமொரு வழக்கு!

July 18, 2026
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘அவிரா’!

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘அவிரா’!

July 18, 2026

Recent News

செம்மணியில் மீட்கப்பட்ட பிற பொருட்கள் தொடர்பில் CID விசாரணை அறிக்கையும் சமர்ப்பிப்பு

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 36ஆம் நாள் அகழ்வு

July 18, 2026
முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வலவுக்கு பிடியாணை

பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைதான தமிழருக்கு 15 வருடங்களுக்கு பின்னர் கிடைத்தது பிணை

July 18, 2026
அரசாங்கத்திற்கு மகிந்தவின் சாட்டையடி பதில்!

விசாரணைக்கு வந்த மகிந்தவின் மகன் யோஷிதவின் மற்றுமொரு வழக்கு!

July 18, 2026
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘அவிரா’!

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘அவிரா’!

July 18, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures