Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பிரான்ஸ் தலைநகரில் தன்னை வெடிக்கவைக்கப்போவதாக அச்சுறுத்திய பெண்மீது பொலிஸார் துப்பாக்கிபிரயோகம்

November 1, 2023
in News, World, முக்கிய செய்திகள்
0
பிரான்ஸ் தலைநகரில் தன்னை வெடிக்கவைக்கப்போவதாக அச்சுறுத்திய பெண்மீது பொலிஸார் துப்பாக்கிபிரயோகம்

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் புகையிரத பயணிகளை அச்சுறுத்திய பெண் ஒருவர் மீது காவல்துறையினர் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.

பொலிஸாரின் உத்தரவினை அந்த பெண் ஏற்கமறுத்ததை தொடர்ந்து அவர் மீது எட்டுமுறை துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தென்பாரிசின் 13 டிஸ்ரிக்டில் உள்ள ஆர்ஈஆர் புகையிரத பயணிகள் எச்சரிக்கை விடுத்ததை தொடர்ந்தே அந்த பெண்ணை காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.

அந்த பெண் அல்லாகுஅக்பர் என சத்தமிட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

பொலிஸார் தங்கள் பாதுகாப்பை கருத்தில்கொண்டு அவரது வயிற்றுப்பகுதியை நோக்கி துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டனர் என தெரிவித்துள்ளகாவல்துறையினர் குறிப்பிட்ட பெண் 2021 இல் பொலிஸாரை மிரட்டியவர் எனவும் தெரிவித்துள்ளனர்.

Previous Post

தனியார் பஸ் சாரதிகள் திடீர் பணிப்பகிஷ்கரிப்பு !

Next Post

எதிர்க்கட்சி தலைவர்கள் மொபைல் போன் ஒட்டுக்கேட்பு | மத்திய அரசு மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு..!

Next Post
எதிர்க்கட்சி தலைவர்கள் மொபைல் போன் ஒட்டுக்கேட்பு | மத்திய அரசு மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு..!

எதிர்க்கட்சி தலைவர்கள் மொபைல் போன் ஒட்டுக்கேட்பு | மத்திய அரசு மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures