Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நபரை கைதுசெய்ய முயன்ற பொலிஸார் மீது தாக்குதல் 

November 19, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
ராகம மருத்துவ பீட மாணவர்கள் மீது தாக்குதல் | பின்னணியில் அரசியல்வாதியின் ஆதரவாளர்கள்

யாழ்ப்பாணம், சுழிபுரம் – பறாளாய் பகுதியில் வசிக்கும் நபர் ஒருவருக்கு நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை (17)  வட்டுக்கோட்டை பொலிஸார் சிலர் குறித்த நபரை கைது செய்வதற்காக அந்த பகுதிக்கு சென்று, பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நபரை கைது செய்ய முற்பட்டனர்.

இதன்போது அங்கிருந்தவர்கள் பொலிஸார் மீது தாக்குதல் நடாத்தியுள்ளதுடன் இதனால் அந்த பகுதியில் பதற்றமான சூழ்நிலை  நிலவியுள்ளது . 

Previous Post

யாழ். திருநெல்வேலி பகுதியில் பிக்மீ சாரதி மீது தக்குதல்

Next Post

குண்டெறிதலில் தங்கம் வென்ற யாழ் மைந்தன் !

Next Post
குண்டெறிதலில் தங்கம் வென்ற யாழ் மைந்தன் !

குண்டெறிதலில் தங்கம் வென்ற யாழ் மைந்தன் !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures