Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பிக்குனியாகப் போவதாகக் கடிதம் எழுதி வைத்துவிட்டு வீட்டை விட்டுச் சென்ற 14 வயது சிறுமி

April 27, 2024
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
பிக்குனியாகப் போவதாகக் கடிதம் எழுதி வைத்துவிட்டு வீட்டை விட்டுச் சென்ற 14 வயது சிறுமி

பிக்குனியாகத் துறவரத்தில் ஈடுபடப் போவதாகக் கடிதம் எழுதி வைத்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறிய சிறுமி தொடர்பில் பொலிஸில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

களுத்துறை , பேருவளை பிரதேசத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமியே இவ்வாறு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

இவர் கடந்த 25 ஆம் திகதி அன்று தனது குடும்பத்தினரிடம் தெரிவிக்காமல் கடிதமொன்றை எழுதி வைத்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளதாக சிறுமியின் தாயார் பேருவளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை பேருவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Previous Post

மே மாத முதல் வாரத்தில் இலங்கை வருகிறார் ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர்

Next Post

தேர்தலில் ரணிலுக்கு ஆதரவு : பசிலுக்கு பிடிக்கும், நாமலுக்கு பிடிக்காது

Next Post
புதிய சின்னம் குறித்து மொட்டுக்கட்சியின் முடிவு! ரணிலுடன் பேச்சுவார்த்தைக்கு தயாராகும் பசில்

தேர்தலில் ரணிலுக்கு ஆதரவு : பசிலுக்கு பிடிக்கும், நாமலுக்கு பிடிக்காது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures