Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பால் மா தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

November 15, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
ஒரு வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு பசும்பால் கொடுப்பதால் பிரச்சனைகள் வருமா?

இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டாளரின் செயற்பாட்டின் காரணமாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட 15 பால் மா கொள்கலன்களை திருப்பி அனுப்ப வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

இதன் காரணமாக எதிர்காலத்தில் பால் மா தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக அதன் தலைவர் லக்க்ஷமன் வீரசூரிய கொழும்பில் இன்று (15) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு தெரிவித்தார்.

வெளிநாட்டில் இருந்து எங்களுக்கு பால் மா பவுடரை   விநியோகிக்கும் முகவர்கள்  இந்தப் பால் மாவை  வியட்நாம் மற்றும் இந்தோனேஷியாவுக்கு மீண்டும் அனுப்புமாறு கூறுகிறார்கள்.  அவ்வாறு நாம் செய்தால்  நாட்டில் பால்  மா பற்றாக்குறை ஏற்படும் என்றும்  அவர் கூறினார்.

Previous Post

இலங்கை – இந்திய பயணிகள் கப்பல் சேவை விரைவில் – பிரேமலால் ஜெயசேகர

Next Post

நடிகர் கிருஷ்ணா காலமானார்

Next Post
நடிகர் கிருஷ்ணா காலமானார்

நடிகர் கிருஷ்ணா காலமானார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures