Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பாலியல் புகாரில் சரியான நடவடிக்கை கோரி கூகுள் ஊழிய்ர்கள் வெளிநடப்பு

November 3, 2018
in News, Politics, World
0

கூகுள் நிறுவனத்தின் அதிகாரிகள் மீது பாலியல் குற்றச்சாட்டுக்கு எதிராக சரியான நடவடிக்கை எடுக்காததை கண்டித்து ஊழியர்கள் வெளிநடப்பு செய்தனர்.

கூகுள் நிறுவனத்தில் முக்கிய பொருப்பில் உள்ள சில அதிகாரிகள் மீது பாலியல் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இதில் ஆண்டிராய்டு மென்பொருளை உருவாக்கிய ஆண்ட்டி ரூபினும் அடங்குவார். அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் உண்மை என முடிவு செய்த பிறகும் கூகுள் நிறுவனம் அவர் மீது கடுமையான நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. மாறாக அவருக்கு 2014 ஆம் ஆண்டுக்கு வழங்க வேண்டிய 90 மில்லியன் டாலர் தொகையையும் முழுமையாக வழங்கியது.

கூகுள் நிறுவனத்தின் மற்றொரு பிரிவில் உள்ள இயக்குனர் டிவால் மீதும் பாலியல் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. கூகுள் நிறுவனம் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் அவர் இயக்குனராக நீடித்தார். #மீடூ பதிவில் அவருடைய பாலியல் தொந்தரவு குறித்து பதிவுகள் வரத் தொடங்கியதால் அவரே தனது பதவியை ராஜினாமா செய்தார். கூகுள் நிறுவனம் அவருடைய பரிசுத் தொகையையும் வழங்கி உள்ளது.

இது குறித்து கூகுள் நிறுவன ஊழியர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். கூகுள் நிறுவனம் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை, “நான் ஊழியர்களின் கோபத்தையும் ஏமாற்றத்தையும் நன்கு புரிந்துக் கொண்டேன். பொதுவாக நீண்ட காலமாக சமூகத்தில் நீடித்த பிரச்னை கூகுள் நிறுவனத்திலும் தொடர்ந்தது. இனி இந்நிலை மாறும் என நான் உறுதி அளிக்கிறேன். இதுவரை பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான 13 மூத்த நிர்வாகிகள் உள்ளீட்ட 48 ஊழியர்கள் நிறுவனத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்” என அறிவித்தார்.

சுந்தர் பிச்சையின் இந்த விளக்கம் கூகுள் குழும ஊழியர்களுக்கு மேலும் அதிருப்தியை அளித்தது. அதை ஒட்டி பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்காததை கண்டித்தனர். அதன் ஒரு பகுதியாக உலகெங்கும் உள்ள பல நாடுகளில் பனியாற்றும் கூகுள் ஊழியர்கள் நேற்று பணி புரியாமல் வெளிநடப்பு செய்துள்ளனர்.

Previous Post

தொழிலாளர் மட்டத்தில் வெளிநாட்டினருக்கு வேலை வாய்ப்பு

Next Post

3 குழந்தைகள் பெற்றால் இலவச நிலம்

Next Post

3 குழந்தைகள் பெற்றால் இலவச நிலம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

சஹ்ரானை உருவாக்கிய சிந்தனைகள் இன்னும் நாட்டில் செயற்படுகின்றன ; ஞானசார தேரர் குற்றச்சாட்டு

சஹ்ரானை உருவாக்கிய சிந்தனைகள் இன்னும் நாட்டில் செயற்படுகின்றன ; ஞானசார தேரர் குற்றச்சாட்டு

June 13, 2026
எரிபொருள் விநியோகத்திற்கு QR நடைமுறைப்படுத்துங்கள் | அதிபர் சங்கம் ஐனாதிபதியிடம் கோரிக்கை

எரிபொருள் மானியம் ஜூன் மாதத்துடன் நிறைவு | விலை அதிகரிப்பு பற்றி இன்னும் முடிவில்லை!

June 13, 2026
கொலையாளிகளும் ஊழல்வாதிகளும் உத்தமர்களாக வர இடமளிக்க மாட்டோம் | பேராயர்

கொலையாளிகளும் ஊழல்வாதிகளும் உத்தமர்களாக வர இடமளிக்க மாட்டோம் | பேராயர்

June 13, 2026
அபிவிருத்தியின் போர்வையில் இன அழிப்பு தொடர்கிறது – அருட்தந்தை சத்திவேல்

செம்மணி புதைகுழி உண்மைகள் தெற்கின் மனசாட்சியைத் தட்டியெழுப்ப வேண்டும் – அருட்தந்தை மா. சத்திவேல்

June 13, 2026

Recent News

சஹ்ரானை உருவாக்கிய சிந்தனைகள் இன்னும் நாட்டில் செயற்படுகின்றன ; ஞானசார தேரர் குற்றச்சாட்டு

சஹ்ரானை உருவாக்கிய சிந்தனைகள் இன்னும் நாட்டில் செயற்படுகின்றன ; ஞானசார தேரர் குற்றச்சாட்டு

June 13, 2026
எரிபொருள் விநியோகத்திற்கு QR நடைமுறைப்படுத்துங்கள் | அதிபர் சங்கம் ஐனாதிபதியிடம் கோரிக்கை

எரிபொருள் மானியம் ஜூன் மாதத்துடன் நிறைவு | விலை அதிகரிப்பு பற்றி இன்னும் முடிவில்லை!

June 13, 2026
கொலையாளிகளும் ஊழல்வாதிகளும் உத்தமர்களாக வர இடமளிக்க மாட்டோம் | பேராயர்

கொலையாளிகளும் ஊழல்வாதிகளும் உத்தமர்களாக வர இடமளிக்க மாட்டோம் | பேராயர்

June 13, 2026
அபிவிருத்தியின் போர்வையில் இன அழிப்பு தொடர்கிறது – அருட்தந்தை சத்திவேல்

செம்மணி புதைகுழி உண்மைகள் தெற்கின் மனசாட்சியைத் தட்டியெழுப்ப வேண்டும் – அருட்தந்தை மா. சத்திவேல்

June 13, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures