Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பாதிக்கப்பட்ட மக்களின் உணர்வு : கிளிநொச்சியில் சித்திர கண்காட்சி

August 27, 2024
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
பாதிக்கப்பட்ட மக்களின் உணர்வு : கிளிநொச்சியில் சித்திர கண்காட்சி

கிளிநொச்சியில்  காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிள்ளைகளால் வரையப்பட்ட சித்திர கண்காட்சி “நீதிக்கான நடைபயணம்” எனும் தொனிப்பொருளில் இன்று (26) காலை 10 மணிக்கு இடம்பெற்றது. 

கிளிநொச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இந்த கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  

வடக்கு மாகாணத்தில் போரின்போது காணாமல்போன மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த  இளைஞர்கள்,  யுவதிகள் போர்க்காலச் சூழலில் தங்கள் மனதில் பதிந்த விடயங்களை ஓவியங்களாக வரைந்து   காட்சிப்படுத்தியுள்ளனர்.

Previous Post

இயக்குநர் சுசீந்திரனின் ‘2 கே லவ் ஸ்டோரி’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு

Next Post

தமிழ் மக்களின் பலத்தை காண்பிப்பதற்கே ஐனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்றேன் – பொதுவேட்பாளர் அரியநேத்திரன்

Next Post
தமிழ் மக்களின் பலத்தை காண்பிப்பதற்கே ஐனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்றேன் – பொதுவேட்பாளர் அரியநேத்திரன்

தமிழ் மக்களின் பலத்தை காண்பிப்பதற்கே ஐனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்றேன் - பொதுவேட்பாளர் அரியநேத்திரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures