Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பாணுக்கு விலை சூத்திரம்

October 28, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
பாணின் விலை 100 ரூபா வரை அதிகரிக்கக்கூடும் | எதிரணி எதிர்வுகூறல்

வர்த்தகர்கள் திடீரென விலைகளை அதிகரிப்பதைக் கருத்திற் கொண்டு, பாணுக்கான விலை சூத்திரமொன்றை அறிமுகப்படுத்துமாறு எடை மற்றும் அளவுகளை பரிசோதிக்கும் பரிசோதகர்கள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை முன்வைத்துள்ளது.

கோதுமை மாவின் விலை மற்றும் உற்பத்தி செலவுகள் என்பவற்றைக் கருத்திக் கொண்டு குறித்த விலை சூத்திரம் தயாரிக்கப்பட வேண்டும் என்று அந்த சங்கத்தின் பேச்சாளர் துலித் அஷோக தெரிவித்துள்ளார். இது தவிர மேலும் பல யோசனைகளை அரசாங்கத்திடம் முன்வைக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த சங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள இந்த யோசனை காலத்திற்கு ஏற்றது என்றும் , பாண் கட்டளை சட்டம் மற்றும் அதனுடன் தொடர்புடைய ஏனைய சட்ட திருத்தங்கள் தொடர்பில் சட்டமா அதிபரிடம் கலந்துரையாடுவதற்கு தான் தயாராக உள்ளதாக நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபையின் தலைவர் ஷாந்த நிரிஎல்ல தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

நான் மிருகமாய் மாற | இன்று வெளியான ட்ரைலர் இணைப்பு

Next Post

கராத்தே விளையாட்டுக்கான தேசிய தெரிவுக்குழு உறுப்பினர்கள் நியமனம்

Next Post
வடமாகாண கராத்தே சம்மேளனத்தின் வர்ணஇரவு விருதுவிழா – 2022

கராத்தே விளையாட்டுக்கான தேசிய தெரிவுக்குழு உறுப்பினர்கள் நியமனம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures