Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பாகிஸ்தானில் மசூதிக்கு அருகில் தற்கொலை குண்டு தாக்குதல் | 50 பேர் பலி

September 30, 2023
in News, World, முக்கிய செய்திகள்
0
பாகிஸ்தானில் மசூதிக்கு அருகில் தற்கொலை குண்டு தாக்குதல் | 50 பேர் பலி

பாகிஸ்தானின் பலுச்சிஸ்தானில் மசூதியொன்றின் அருகில் இடம்பெற்ற தற்கொலை குண்டுதாக்குதலில் 35 பேர் உயிரிழந்துள்ளதுடன் 50க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர்.

முகமது நபியின் பிறந்தநாள் கொண்டாட்டங்களிற்காக பெருமளவு மக்கள் திரண்டிருந்தவேளை இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

தற்கொலை குண்டுதாக்குதலே இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தாக்குதலை தொடர்ந்து அந்த பகுதியில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

தற்கொலை தாக்குதல் இடம்பெற்ற இடத்திலிருந்து பல அம்புலன்ஸ்கள் மருத்துவமனை நோக்கி செல்கின்றன

படுபயங்கரம் என பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் சம்பவத்தை வர்ணித்துள்ளார்.

Previous Post

தீபச்செல்வனின் பதுங்கு குழியில் பிறந்த குழந்தை கவிதை நூலின் சிங்கள மொழியாக்க நூல் வெளியீடு இன்று பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது

Next Post

செப்டெம்பரில் பணவீக்கம் 1.3 சதவீதமாக வீழ்ச்சி

Next Post
ரூபாவின் பெறுமதியில் தொடர் உயர்வு

செப்டெம்பரில் பணவீக்கம் 1.3 சதவீதமாக வீழ்ச்சி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures