Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பல குற்றச் செயல்களில் ஈடுபட்ட சந்தேகநபர் கைது

April 26, 2022
in News, Sri Lanka News
0
துப்பாக்கிகளை வைத்திருந்த நால்வர் கைது

கொள்ளை உட்பட பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டமைக்காக தேடப்பட்டு வந்த சந்தேக நபரொருவர் சீகிரியா பகுதியில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சீகிரியா – பொத்தானை சந்தியில்  குறித்தநபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கலேவெல- மொரொத்தேகம பிரதேசத்தைச் சேர்ந்த 41 வயதான நபரொருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிமிருந்து தொரட்டியாவ பொலிஸ்பிரிவுக்குட்பட்ட பகுதியில் கொள்ளையிடப்பட்ட மோட்டார்சைக்கிளொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலும்  வேறு பிரதேசங்களில் குற்றச்செயல்களில் ஈடுபட்டமைக்காக குறித்த நபர் மீது பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளமையும் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சீகிரியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News –  யூடியூப் YouTube | [email protected]

Previous Post

சர்வதேச நாணய நிதியத்துடனான அரசாங்கத்தின் பேச்சுக்கள் | நடந்தது என்ன ?

Next Post

காலி முகத்திடலில் போராட்டக் களத்தில் பதற்ற நிலை

Next Post
காலி முகத்திடலில் போராட்டக் களத்தில் பதற்ற நிலை

காலி முகத்திடலில் போராட்டக் களத்தில் பதற்ற நிலை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures