Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நீர் வெறுப்பு நோயினால் 2 வயது குழந்தை உயிரிழப்பு

September 26, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
காய்ச்சல், வயிற்றோட்டத்தால் 9 மாதப் பெண் குழந்தை உயிரிழப்பு

வாரியபொல கனத்தேவெவ பிரதேசத்தைச் சேர்ந்த 2 வயது குழந்தை நீர் வெறுப்பு நோயினால் (Rabies) உயிரிழந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

கடந்த 3 ஆம் திகதி வீட்டில் வளர்க்கப்பட்ட நாய் குழந்தையை கடித்துள்ளது.

இந்நிலையில், அந்த நாய் விசர் நாயாக இருக்க வேண்டும் என்ற சந்தேகத்தை அடுத்து, தடுப்பூசி போடுவதற்காக குழந்தையின் பெற்றோர் வாரியபொல வைத்தியசாலைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

எவ்வாறாயினும், வாரியபொல வைத்தியசாலையில் விசர் நாய்க்கடிக்கான தடுப்பூசி இல்லை எனத் தெரிவிக்கப்பட்டதையடுத்து, அவரது பெற்றோர் குழந்தையை நிக்கவரட்டிய வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்று செப்டெம்பர் 4, 7 மற்றும் 11 ஆம் திகதிகளில் 3 தடுப்பூசிகளை பெற்றுள்ளனர்.

மற்றொரு தடுப்பூசி நிலுவையில் இருந்த நிலையில், குழந்தையின் உடல்நிலை மோசமடைந்ததால், செப்டம்பர் 21 ஆம் திகதி நிக்கவெரட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

நீர் வெறுப்பு நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டதையடுத்து, குழந்தைக்கு செப்டம்பர் 23ஆம் திகதி உயிரிழந்துள்ளது.

Previous Post

ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியாது! | நாமல்

Next Post

கோட்டாபயவின் ஆட்சிக்காலத்தில் அச்சிடப்பட்ட பெருந்தொகை பணம்

Next Post
கடன் பெற்றவர்களுக்கான தகவல் | இலங்கையில் வங்கிகளுக்கு மத்திய வங்கியின் உத்தரவு

கோட்டாபயவின் ஆட்சிக்காலத்தில் அச்சிடப்பட்ட பெருந்தொகை பணம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures