Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நீர்வீழ்ச்சிக்கருகில் செல்பி எடுக்க முயன்ற இளைஞன் நீரில் மூழ்கி பலி

September 4, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
நீர்வீழ்ச்சிக்கருகில் செல்பி எடுக்க முயன்ற இளைஞன் நீரில் மூழ்கி பலி

பதுளை – ஹல்துமுல்ல, உடவெரிய பிரதேசத்தில் நீர்வீழ்ச்சிக்கு அருகில் சென்று செல்பி எடுக்க முயன்ற இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

ஹல்துமுல்ல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உடவெரிய – சன்வெளி பிரதேசத்தில் உள்ள நீர்வீழ்ச்சிவை பார்வையிடுவதற்காக வருகை தந்திருந்த இரு இளைஞர்களில் ஒருவரே இவ்வாறு உயிரிழச்துள்ளார்.

உயிரிழந்தவர் 24 வயதுடைய வெலமிடியாவ பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞனாவார்.

ஹல்துமுல்ல பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து நேற்று மசனிக்கிழமை நீர்வீழ்ச்சிக்கு அருகில் சுமார் 200 அடி பள்ளத்திலிருந்து இளைஞனின் சடலத்தை மீட்டுள்ளனர்.

இது தொடர்பில் ஹல்துமுல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Previous Post

விஷ்ணு விஷால் நடிப்பில் தயாராகும் ‘ஆர்யன்’

Next Post

பிட்டிகல பகுதியில் துப்பாக்கிச்சூடு | ஒருவர் பலி

Next Post
தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு பொலிஸ் உத்தியோகத்தர் தற்கொலை

பிட்டிகல பகுதியில் துப்பாக்கிச்சூடு | ஒருவர் பலி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures