Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நீரில் அடித்துச் செல்லப்பட்ட மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மாயம்

November 23, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
மட்டக்களப்பில் துயரம் | குளத்தில் மூழ்கி சிறுவன் பலி

கொஸ்லந்த – அலுத்வெல பிரதேசத்தில் அலுத்வெல பாலத்தில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த ஓட்டுநர் நீரில் அடித்து செல்லப்பட்டுள்ளதாக கொஸ்லந்த பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நீரில் அடித்து செல்லப்பட்டவர் ஹபுத்தளை பிரதேசத்தை சேர்ந்தவராவார்.

இவர் அலுவலக பணியை முடித்துவிட்டு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்த போதே அனர்த்தத்திற்கு முகம்கொடுத்துள்ளார்.

நீரில் அடித்து செல்லப்பட்டவரின் மோட்டார் சைக்கிள் பிரதேசவாசிகளால் மீட்கப்பட்ட நிலையிலும் காணாமல் போனவர் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

கொஸ்லந்த பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் காணாமல் போனவரை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Previous Post

நயன்தாராவை இயக்குகிறார் அருண்!

Next Post

சிறுவர்கள் மத்தியில் பரவும் வைரஸ் நோய் அதிகரிப்பு !

Next Post
கண்டியில் பாடசாலை கட்டிடத்திலிருந்து தவறி விழுந்த மாணவி வைத்தியசாலையில் அனுமதி

சிறுவர்கள் மத்தியில் பரவும் வைரஸ் நோய் அதிகரிப்பு !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures