Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நீதிமன்ற சுற்றுவட்டாரத்தில் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபருக்கு விளக்கமறியல்

November 23, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
சிறையில் இருக்கும் புலி சந்தேகநபர் சாதாரண தர பரீட்சையில் சித்தி!

லகெதர நீதிவான் நீதிமன்ற சுற்றுவட்டாரத்தில் 12 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நபரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் 58 வயதுடைய நபர் ஆவார்.

குறித்த சிறுமி தனது தாயுடன் இருக்கையில் அமர்ந்திருக்கும்போதே பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகியுள்ளார்.

குற்றம் சுமத்தப்பட்டவர் எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கலகெதர நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Previous Post

மாவீரர் வாரத்தின் புனிதம் போணுவது நம் கடமை – கிருபா பிள்ளை

Next Post

ஷம்மி சில்வாவினால் தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணை!

Next Post
இளையோரை ஊக்குவிக்கும் 23 வயதின்கீழ் கிரிக்கெட் சுற்றுப்போட்டி

ஷம்மி சில்வாவினால் தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures