Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நாளைய மின்வெட்டு தொடர்பான விபரம் வெளியானது

May 17, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
நாளைய மின்வெட்டு தொடர்பான விபரம் வெளியானது

நாட்டில் நாளை (18) 03 மணித்தியாலம் 40 நிமிடங்களுக்கு மின்வெட்டுக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்தள்ளது.

அந்த வகையில், காலை 09 மணி முதல் மாலை 05 மணி வரை 02 மணி நேரமும், மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை 1 மணி நேரம் 40 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கூறிய மின்வெட்டு ஏ, பி, சி, டி, ஈ, எஃப், ஜி, எச், ஐ, ஜே, கே, எல், பி, கியூ, ஆர், எஸ், டி, யூ, வி, மற்றும் டபிள்யூ ஆகிய பகுதிகளில் நடைமுறைப்படத்தப்படும்.

இதேவேளை, சிசி பகுதியில் காலை 6 மணி முதல் 9 மணி வரை 03 மணித்தியாலங்களுக்கு மின்சாரம் தடைப்படவுள்ளது.

M, N, O, X, Y மற்றும் Z ஆகிய பகுதிகளில் காலை 5 மணி முதல் 8 மணி வரை 03 மணி நேரம் மின்வெட்டு ஏற்படுமெ பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

Previous Post

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரிய முள்ளிவாய்க்கால் நோக்கிய பயணம் கிளிநொச்சியில் ஆரம்பம்

Next Post

கேலிச்சித்திரம்

Next Post
கேலிச்சித்திரம்

கேலிச்சித்திரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures