Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நாமலுடன் ரணில் ஏற்படுத்திய இணக்கப்பாடு

May 30, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
நாமலுடன் ரணில் ஏற்படுத்திய இணக்கப்பாடு

பிரதமர் ரணில், ராஜபக்சவினரை பாதுகாக்க மேற்கொள்ளும் முயற்சியால் நாட்டில் இரத்தக் களரியாகும் வரை பிரச்சினைகள் ஏற்படலாம் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சரத் விஜேசூரிய எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இணைய ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், நாமலுடன் இறுதியாக நடந்த பேச்சுவார்த்தையில் ஏற்படுத்திக் கொண்ட இணக்கப்பாட்டின் பின்னரே ரணில் விக்கிரமசிங்க அண்மையில் பிரதமர் பதவியை ஏற்றுக் கொண்டார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

எதிர்காலத்தில் பாரிய விலை உயர்வை சந்திக்கப் போகும் இலங்கை மக்கள்!

Next Post

யாழில் மோட்டார் சைக்கிளில் விபத்தில் இளைஞர் பலி

Next Post
யாழில் மோட்டார் சைக்கிளில் விபத்தில் இளைஞர் பலி

யாழில் மோட்டார் சைக்கிளில் விபத்தில் இளைஞர் பலி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures