Thursday, September 18, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

நாமலுக்கு ஆதரவளிக்க தயார்! அர்ச்சுனா வெளிப்படை

July 29, 2025
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
நாமலுக்கு ஆதரவளிக்க தயார்! அர்ச்சுனா வெளிப்படை

எதிர்வரும் காலங்களி்ல் நாமல் ராஜபக்ச இலங்கையின் ஜனாதிபதியாவார் என்றும், அவ்வாறான சந்தர்ப்பத்தில் தான் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தால் முழு ஆதரவையும் வழங்குவேன் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார்.

தென்னிலங்கை ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் இந்த விடயத்தை பகிரங்கப்படுத்தியுள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர், 

“2028 ஆம் ஆண்டு நாமல் ராஜபக்ச இலங்கையின் ஜனாதிபதியாவார்.

தமிழர்களிடையே வைராக்கியம் 

இது தொடர்பில் சில விடயங்களை அவரிடம் அண்மையில் கலந்துரையாடினேன்.

நாமலுக்கு ஆதரவளிக்க தயார்! அர்ச்சுனா வெளிப்படை | Archuna Ready To Support Namal

இதன்போது, அவரது தந்தையை போல மோசடிகளை செய்ய வேண்டாம் என கூறினேன்.

உங்கள் தந்தை பெரியப்பா, சித்தப்பா போன்றோர் மரணிப்பது தொடர்பான வைராக்கியம் தமிழர்களிடையே காணப்படகின்றது என்பதை எடுத்துக்கூறினேன்.

அத்தோடு , நாமல் அவ்வாறு ஜனாதிபதியானால் எனது முழு ஆதரவையும் அவருக்கு வழங்வேன்.

தமிழ் சிங்கள பிரச்சினை

இதன்போது நாமல், தான் ஜனாதிபதியானால் தமிழ் சிங்கள பிரச்சினையை முதலில் தீர்த்துவைப்பேன் என உறுதியளித்தார்.

நாமலுக்கு ஆதரவளிக்க தயார்! அர்ச்சுனா வெளிப்படை | Archuna Ready To Support Namal

மேலும், தனது தந்தை விட்ட பிழைகளை தான் செய்யபோவதில்லை என்றார்.

இங்கு ஒன்றை குறிப்பிட்டாகவேண்டும். நாடாளுமன்றில் உருவாகும் அரசியல்வாதிகளுக்கிடையிலான சண்மைகள் முன்னதாக பேசிவைக்கப்பட்டவையே.

இதனை பார்த்து மக்கள் வீட்டில் இருந்து கைத்தட்டி சிரிக்கின்றனர்” என கூறியுள்ளார்.

Previous Post

தனுஷ் நடிக்கும் ‘இட்லி கடை’ படத்தின் முதல் பாடல் வெளியீடு

Next Post

இலங்கையில் இனப்படுகொலை நிகழ்ந்துள்ளது என்பதற்கான சாட்சியே செம்மணி | அருட்தந்தை மா.சத்திவேல்

Next Post
தெற்கின் சமூகம் உணர்ந்தால் மாத்திரமே வடக்குடன் கைகோர்க்க முடியும் | அருட்தந்தை சத்திவேல்

இலங்கையில் இனப்படுகொலை நிகழ்ந்துள்ளது என்பதற்கான சாட்சியே செம்மணி | அருட்தந்தை மா.சத்திவேல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures