Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நாட்டை விட்டு தப்பிச்செல்ல முயன்ற மேலும் 7 பேர் கைது

July 7, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
சட்ட விரோத கிருமி நாசினிகளுடன் ஒருவர் கைது

கடந்த சில தினங்களாக நாட்டிலிருந்து சட்டவிரோதரமாக படகு மூலம் வெளிநாடு செல்வோரின்  எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

அந்த வகையில், நேற்று மாலை படகில் சட்டவிரோதமாக நாட்டை விட்டு தப்பிச் செல்ல முயன்ற மேலும் ஏழு இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

தலைமன்னார் கடற்பரப்பில் நேற்று மாலை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் கிளிநொச்சி மற்றும் பேசாலை ஆகிய பிரதேசங்களில் வசிப்பவர்கள் என விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

கைதுசெய்யப்பட்டவர்களை கடற்படையினர் மேலதிக விசாரணைகளுக்காக தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

பணவீக்கம் 70 வீதமாக அதிகரிக்கலாம்-மத்திய வங்கி ஆளுநர்

Next Post

50 ஆயிரம் மெட்ரிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய நடவடிக்கை – அமைச்சர் நளின் பெர்னாண்டோ 

Next Post
இலங்கை மக்களுக்கு 2022ஆம் ஆண்டு எப்படி அமையப் போகிறது? பகிரங்க எச்சரிக்கை

50 ஆயிரம் மெட்ரிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய நடவடிக்கை - அமைச்சர் நளின் பெர்னாண்டோ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures