Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நாட்டை முடக்கவேண்டிய அவசியமில்லை |ஜனாதிபதியும் பிரதமரும் நிராகரிப்பு

June 17, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
நாட்டை முடக்கவேண்டிய அவசியமில்லை |ஜனாதிபதியும் பிரதமரும் நிராகரிப்பு

எரிபொருள் நெருக்கடி காரணமாக நாட்டை முடக்கவேண்டிய தேவையில்லை என பிரதமரும் ஜனாதிபதியும் தெரிவித்துள்ளனர் என அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.முடக்கல் அல்லது ஊரடங்கு அவசியமா என அமைச்சர்கள் ஜனாதிபதியிடமும் பிரதமரிடமும் கேள்வி எழுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆனால் இருவரும் இதனை நிராகரித்துள்ளனர்.எரிபொருட்களை கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதால் நாட்டை முடக்கவேண்டிய அவசியமில்லை என ஜனாதிபதியும் பிரதமரும் தெரிவித்துள்ளனர்.

எனினும் திங்கட்கிழமை முதல் இணையவழியில் கல்வி அரசாங்க அலுவலங்களின் நடவடிக்கைகளை முன்னெடுக்கும் திட்டம் குறித்து அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Previous Post

தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு பொலிஸ் உத்தியோகத்தர் தற்கொலை

Next Post

இந்தியாவில் நாளாந்த கொரோனா தொற்று அதிகரிப்பு

Next Post
நாட்டில் டெல்டா திரிபின் புதிய அலகு அடையளம்

இந்தியாவில் நாளாந்த கொரோனா தொற்று அதிகரிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures