Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நாட்டையே சோகத்தில் ஆழ்த்தியுள்ள காதல்…!

September 22, 2018
in News, Politics, World
0
காதலித்து திருமணம் முடித்தவர்கள் சடலமாக மீட்பு!

கடவத்தை அதிவேக வீதி நுழைவாயில் அருகாமையில் சிற்றூந்து ஒன்று, முச்சக்கர வண்டி ஒன்றுடன் மோதுண்டு விபத்துக்குள்ளானது.

விபத்தில் கிரிபத்கொடையை சேர்ந்த ச்சிரான் எனும் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.

குறித்த சம்பவம் கடந்த 03 மாதங்களிற்கு முன்னர் இடம்பெற்றது.

எவ்வாறாயினும் விபத்தில் ஓர் சோகமான காதல் கதை உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், விபத்தின் போது ச்சிரானின் காதலி தருசி எனும் யுவதியும் முச்சக்கர வண்டியில் பயணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தனக்கு முன்னால் காதலனின் உயிர் பிரிந்த நிலையிலும் ,தருசியின் நினைவில் இருந்து ச்சிரானின் நினைவுகள் பிரியவில்லை.

இதனிடையே தனது காதலனின் பிறந்த நாள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இருந்த நிலையில், காதலனது பிறந்த நாளை கேக் வெட்டி காதலி கொண்டாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

புத்தகங்களை வாசித்த 100 மாணவர்களுக்கு வெளிநாட்டு புலமைப் பரிசில்

Next Post

இளைஞர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்திய சிறிலங்கா பெண் இராணுவத்தினர்

Next Post

இளைஞர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்திய சிறிலங்கா பெண் இராணுவத்தினர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures