Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நாட்டுக்கு சுமையாக மாறியுள்ள ஸ்ரீலங்கன் விமான சேவை!

June 10, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
நாட்டுக்கு சுமையாக மாறியுள்ள ஸ்ரீலங்கன் விமான சேவை!

ஸ்ரீலங்கன் எயார்
ஸ்ரீலங்கன் விமான சேவை நாட்டின் பொருளாதாரத்துக்கு சுமையாக மாறியிருப்பதாக நாடாளுமன்ற கோப் குழுவின் தலைவரான சரித்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் தொடர்பான கோப் குழுவின் அறிக்கையை சமர்ப்பித்த அவர், இதனை குறிப்பிட்டார்.

ஸ்ரீலங்கன் விமானச் சேவையின் தற்போதைய செயற்பாடு மற்றும் கடந்த கால செயற்பாடுகள் நாட்டின் பொருளாதாரத்தில் பாரிய பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளன.

சரித்த ஹேரத்
எனவே இது தொடர்பில் நாடாளுமன்றம் உரிய கவனத்தை செலுத்தவேண்டும் என்று சரித்த ஹேரத் கேட்டுக்கொண்டார்.

அரச சொத்தான ஸ்ரீலங்கன் விமானசேவையின் செயற்பாடுகள் தொடர்பாக அமைக்கப்பட்ட குழுக்களின் மூலம், அந்த விமானசேவையின் செயற்பாடுகள் நாட்டின் பொருளாதாரத்துக்கு பாரமாகியுள்ளதை கண்டறிய முடிந்துள்ளது என்று சரித்த ஹேரத் குறிப்பிட்டார்.

Previous Post

சர்வதேச நாணய நிதியத்திடம் செல்வதில் இலங்கைக்கு புதிய சிக்கல்

Next Post

இலங்கையில் வங்கிகளில் மக்களால் வைப்பு செய்யப்படும் பணத்தை அரசாங்கம் எடுத்துவிடுமா?

Next Post
இலங்கையில் வங்கிகளில் மக்களால் வைப்பு செய்யப்படும் பணத்தை அரசாங்கம் எடுத்துவிடுமா?

இலங்கையில் வங்கிகளில் மக்களால் வைப்பு செய்யப்படும் பணத்தை அரசாங்கம் எடுத்துவிடுமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures