Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நாடாளுமன்றத்தில் புதிய பிரதமருக்கு ஒதுக்கப்படும் ஆசனம்

May 16, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
ரணிலுக்கு எதிராகவும் ஆதரவாகவும் ஆர்ப்பாட்டம்  | ரணில் விடுத்துள்ள வேண்டுகோள் !

புதிய பிரதமர் மற்றும் அமைச்சர்களுக்கான ஆசனங்களை ஒதுக்கும் பணிகளை நாடாளுமன்ற படைக்கலச் சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ ஆரம்பித்துள்ளார்.

இதனடிப்படையில், புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு நாடாளுமன்றத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமரும் பக்கத்தில் முதல் வரிசையில் 7வது ஆசனம் ஒதுக்கப்படவுள்ளது.

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு அதே பக்கத்தில் முன் வரிசை ஆசனம் ஒதுக்கப்படவுள்ளது. மகிந்த ராஜபக்ச முன்னாள் ஜனாதிபதி என்பதால், கட்டாயம் நாடாளுமன்றத்தில் முன்வரிசை ஆசனம்  ஒதுக்கப்பட வேண்டும்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிர்க்கட்சி வரிசையில் முன் வரிசையிலேயே ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் புதிய பிரதமருக்கு ஒதுக்கப்படும் ஆசனம்: பணிகள் ஆரம்பம்

Previous Post

தங்கத்தின் விலையில் இன்று ஏற்பட்ட மாற்றம்

Next Post

போராட்டத்தை மழுங்கடிக்க இந்துப்பத்திரிகை உடந்தை | செல்வம் எம்பி

Next Post
சமஷ்டித் தீர்வுக்கு இணங்காவிடில் பிரிந்து வாழ இடமளிக்க வேண்டும்: செல்வம் அடைக்கலநாதன்

போராட்டத்தை மழுங்கடிக்க இந்துப்பத்திரிகை உடந்தை | செல்வம் எம்பி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures