Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நல்லூர் ஆலய திருவிழாவில் குழந்தைகளை வைத்து யாசகம் பெற தடை! 

August 9, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
14ஆம் நாள் உற்சவத்தில் சிறப்பாக வீற்றிருந்த நல்லூர் கந்தன்

நல்லூர் கந்தசுவாமி ஆலய மஹோற்சவ திருவிழாவில் குழந்தைகளை வைத்து யாசகத்தில் ஈடுபட தடை விதிக்கப்படுவதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண மாவட்ட மட்ட சிறுவர் அபிவிருத்தி குழுக் கூட்டம் நேற்று செவ்வாய்க்கிழமை (08) மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இதன்போது சிறுவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக ஆராயப்பட்டது.

அதற்கமைய, திருவிழா நேரங்களில் வெளிமாவட்டங்களில் இருந்து வருகை தருவோர் ஆலய வீதிகளில் குழந்தைகளை வைத்து யாசகத்தில் ஈடுபடுவதை தடுக்கும் வகையிலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டது.

இது தொடர்பில் யாழ்ப்பாண மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் மற்றும் யாழ்ப்பாண தலைமை அலுவலக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கும் அறிவிக்கவுள்ளதாக கூறப்பட்டது. 

Previous Post

யாழில் இரண்டு மாதங்களில் 33 சிறுவர்கள் போதைக்கு அடிமை!

Next Post

காணாமல்போன இளைஞரை கண்டுபிடிக்க பொலிஸார் பொதுமக்களின் உதவி கோரல்

Next Post
காவல்துறை அதிகாரிகளின் விடுமுறை இரத்து!

காணாமல்போன இளைஞரை கண்டுபிடிக்க பொலிஸார் பொதுமக்களின் உதவி கோரல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures