Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

தொழில் அதிபர் கொலை வழக்கில் காமெடி நடிகர் கைது

March 16, 2019
in Cinema
0

ஆந்திராவைச் சேர்ந்த தொழில் அதிபர் சிக்ருபதி ஜெயராம், கடந்த ஜனவரி மாதம் படுகொலை செய்யப்பட்டார். விஜயவாடாவிலிருந்து ஐதராபாத் வரும் வழியில் தேசிய நெடுஞ்சாலையில் அவரை வழிமறித்த மர்ம கும்பல் அவரை சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பி ஓடியது. இதுகுறித்து ஜூப்ளி ஹில்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த வழக்கில் ராகேஷ் ரெட்டி என்ற தொழிலதிபர் கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் இந்த கொலைக்கும், தெலுங்கு காமெடி நடிகர் சூர்ய பிரசாத்துக்கும் தொடர்பிருந்தது தெரியவந்தது. இதையொட்டி நேற்று சூரிய பிரசாத், அவரது உதவியாளர் கிஷோர், துணை நடிகை அஞ்சு ரெட்டி ஆகியோர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். இது தெலுங்கு சினிமா உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Previous Post

‘இந்தியன் 2’ நோ, ‘ஆர்ஆர்ஆர்’ ஓகே சொன்ன அஜய் தேவகன்

Next Post

சாய்னாவாக பரிணிதி சோப்ரா : ஷ்ரத்தா கபூர் விலகல்

Next Post

சாய்னாவாக பரிணிதி சோப்ரா : ஷ்ரத்தா கபூர் விலகல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures