Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தைப்பொங்கலுக்கான பொருட்களை வாங்குவதில் மக்கள் ஆர்வம்

January 13, 2024
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
தைப்பொங்கலுக்கான பொருட்களை வாங்குவதில் மக்கள் ஆர்வம்

யாழ்பாணம் 

எதிர்வரும் திங்கட்கிழமை தைப்பொங்கல் பண்டிகை கொண்டாத்தை முன்னிட்டு , யாழ்ப்பாணம் திருநெல்வேலி சந்தையில் வியாபாரம் சூடு பிடித்துள்ளது. 

பொங்கல் பானைகள் , வெடிகள் , பழங்கள் , கரும்புகள் உள்ளிட்ட  பொருட்கள் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

கொழும்பு 

15 ஆம் திகதி தைப்பொங்கல் பண்டியை தமிழர்களால் கொண்டாடப்படவுள்ள நிலையில், பொங்கல் பானை உள்ளிட்ட பொருட்களை வாங்குவதில் மக்கள் ஆர்வம் காட்டியுள்ளனர்.

அந்தவகையில் கொழும்பு ஐந்துலாம்பு சந்திப் பகுதியில் பொங்கல் வியாபாரம் மும்முரமாக இடம்பெறுகின்றது.

Previous Post

வங்கியொன்றில் மோசடி செய்த நபர் கைது!

Next Post

டெங்கு தொற்றுக்குள்ளாகும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு !

Next Post
கண்டியில் பாடசாலை கட்டிடத்திலிருந்து தவறி விழுந்த மாணவி வைத்தியசாலையில் அனுமதி

டெங்கு தொற்றுக்குள்ளாகும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures