Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தேர்தலை பிற்போடும் அரசாங்கம்- பிரிட்டன் தூதுவரிடம் அனுரகுமார சுட்டிக்காட்டு

November 23, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

ஜேவிபி தலைவர் அனுரகுமாரதிசநாயக்க இலங்கைக்;கான பிரிட்டனின் தூதுவர் அன்ரூ பட்ரிக்கை சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார்.

இந்த சந்திப்பில் விஜிதஹேரத்தும் கலந்துகொண்டுள்ளார்.

பிரிட்டன் தூதுவருடனான சந்திப்பின் போது இலங்கையின் சமீபத்தைய பொருளாதார நிலை குறித்து ஆராயபட்டதாக டுவிட்டரில் தெரிவித்துள்ள அனுரகுமாரதிசநாயக்க தேர்தல்களை நடத்தாமலிருக்கும் அரசாங்கத்தின் ஜனநாயகவிரோத நடத்தை குறித்து சுட்டிக்காட்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Previous Post

ஷம்மி சில்வாவினால் தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணை!

Next Post

நயன்தாராவை இயக்குகிறார் அருண்!

Next Post
பிறந்தநாளில் புதிய பட அறிவிப்பை வெளியிட்ட நயன்தாரா

நயன்தாராவை இயக்குகிறார் அருண்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures