Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தேசிய கராத்தே அணி தெரிவு – 2025

May 29, 2025
in News, Sports, முக்கிய செய்திகள்
0
தேசிய கராத்தே அணி தெரிவு – 2025

தேசிய கராத்தே அணி வயது 16/17 பிரிவினருக்கான  தெரிவுப்போட்டிகள் கொழும்பு பொது நூலக மண்டபத்தில் நடைபெற்றது. 

இதில் குமித்தே பிரிவில் மூன்றாம் இடத்தினை பெற்று யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி மாணவன் ஜே. ஆர். பியன்பெனோ, யாழ். புனித பரியோவான் கல்லூரி மாணவன் ஜே. தமிழ்செல்வன் மற்றும் யாழ்  மானிப்பாய் மகளிர் கல்லூரி மாணவி‌ ஜே.ஆர்.பி. ஆன் திவிஷனா ஆகியோர் தேசிய கராத்தே  அணியில் இடம் பிடித்துள்ளனர்.

இவர்களுக்கான பயிற்சிகளை சென்செய் எஸ். ரஞ்சித் வழங்கியிருந்தார்.

வடமாகாணத்தில் இருந்து முதல் தடவையாக தேசிய அணியின் தெரிவுப் போட்டியில் வெற்றி பெற்றவர்கள் இவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

Previous Post

இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 50 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவு

Next Post

16 பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு பணி இடமாற்றம்

Next Post
நாட்டு நிலமையினை கருத்தில் கொண்டு பொலிஸ் திணைக்களம் விடுத்துள்ள கோரிக்கை!

16 பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு பணி இடமாற்றம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures