Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

துருக்கி மற்றும் சிரியாவில் பூகம்பம் ; உயிரிழந்தோர் எண்ணிக்கை 34 ஆயிரத்தை கடந்தது

February 13, 2023
in News, World, முக்கிய செய்திகள்
0
துருக்கி மற்றும் சிரியாவில் பூகம்பம் ; உயிரிழந்தோர் எண்ணிக்கை 34 ஆயிரத்தை கடந்தது

துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட பூகம்பத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 34 ஆயிரத்தை கடந்துள்ளது.

துருக்கி மற்றும் சிரியாவை நிலைகுலைய செய்த அதிபயங்கர பூகம்பம் ஏற்பட்டு இன்றுடன் ஒரு வாரமாகிறது.

அந்த வகையில் இருநாடுகளிலும் பூகம்பத்துக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 34 ஆயிரத்தை கடந்து விட்டது. 92 ஆயிரத்துக்கு அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் துருக்கியில் மட்டுமே 29 ஆயிரத்துக்கும் அதிகமான உயிர்கள் பறிபோனதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேசமயம் சிரியாவில் வெள்ளிக்கிழமைக்கு பிறகு உயிரிழப்பு எண்ணிக்கை குறித்த விவரங்கள் வெளியாகவில்லை.

அங்கு கடைசியாக வெளியான தகவலின் படி பூகம்பத்துக்கு சுமார் 4 ஆயிரம் பேர் உயிரிழந்ததாக தெரிகிறது.

Previous Post

நாட்டை வங்குரோத்து அடையச்செய்த ராஜபக்ஷவினரை சட்டத்திற்கு முன் நிறுத்துவோம் | சஜித்

Next Post

4 ஆவது பறக்கும்பொருளை அமெரிக்கா சுட்டுவீழ்த்தியது

Next Post
4 ஆவது பறக்கும்பொருளை அமெரிக்கா சுட்டுவீழ்த்தியது

4 ஆவது பறக்கும்பொருளை அமெரிக்கா சுட்டுவீழ்த்தியது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures