Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

துருக்கி பூகம்பம் | அவுஸ்திரேலிய பிரஜைகள் மூவர் பலி

February 12, 2023
in News, World, முக்கிய செய்திகள்
0
பூகம்பம் – உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இதுவரை 20,000

துருக்கி சிரியாவில் பேரவலத்தை ஏற்படுத்தியுள்ள பூகம்பத்தில் மூன்று அவுஸ்திரேலிய பிரஜைகள் உயிரிழந்திருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவுஸ்திரேலியாவை சேர்ந்த ஆண் மற்றும் பெண் ஒருவரின் சடலங்களை உறவினர்கள் அடையாளம் காட்டியுள்ளனர் என வெளிவிவகார வர்த்தக திணைக்களம் தெரிவித்துள்ளது.

மெல்பேர்னை சேர்ந்த என்பவரின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது ஆனால் பெண்ணின் பெயர் விபரங்கள் வெளியாகவில்லை.

மெல்பேர்ன் நபரின் மரணம் குறித்து சமூக ஊடகத்தில் பதிவு செய்துள்ள உறவினர் ஒருவர் பெருந்துயரமடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர் கிறிஸ்பொவன் தனது அனுதாபங்களை வெளியிட்டுள்ளார்.

Previous Post

சன் டிவியின் டாப் TRP தொடர் திடீரென நிறுத்தப்படுகிறதா

Next Post

விண்வெளித்துறையில் திருத்தப்பட்ட அந்நிய நேரடி முதலீட்டுக் கொள்கை அனுமதிக்கான செயல்பாட்டில் உள்ளது | இந்திய மத்திய அமைச்சர் ஜித்தேந்திர சிங்

Next Post
விண்வெளித்துறையில் திருத்தப்பட்ட அந்நிய நேரடி முதலீட்டுக் கொள்கை அனுமதிக்கான செயல்பாட்டில் உள்ளது | இந்திய மத்திய அமைச்சர் ஜித்தேந்திர சிங்

விண்வெளித்துறையில் திருத்தப்பட்ட அந்நிய நேரடி முதலீட்டுக் கொள்கை அனுமதிக்கான செயல்பாட்டில் உள்ளது | இந்திய மத்திய அமைச்சர் ஜித்தேந்திர சிங்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures