Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

துப்பாக்கிச்சூட்டில் 3 பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு !

July 27, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
சமுர்தி வீதியில் துப்பாக்கிச் சூடு ஒருவர் பலி

அம்பலாங்கொடையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அம்பலாங்கொடை – பலப்பிட்டிய, ஊரவத்த பிரதேசத்திலேயே குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் பதிவாகியுள்ளது.

இந்தத் துப்பாக்கிச் சூட்டில் 30 வயதுடைய 3 பிள்ளைகளின் தந்தை ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொலைக்கான காரணம் குறித்த தகவல்கள் தெரியவராத நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த நபர் கொலை வழக்கொன்றில் சந்தேகநபர் எனவும் நீதிமன்றுக்க சென்று விட்டு திரும்புகையிலேயே குறித்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

ஓகஸ்ட் 1 முதல் வரிசை இல்லாமல் எரிவாயு

Next Post

அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற அயர்லாந்து தலைவர் காலமானார்

Next Post
அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற அயர்லாந்து தலைவர் காலமானார்

அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற அயர்லாந்து தலைவர் காலமானார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures