Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

துபாய் வலையமைப்பின் ஊடாக போதைப்பொருள் கடத்திய இருவர் கைது!

December 21, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
சட்ட விரோத கிருமி நாசினிகளுடன் ஒருவர் கைது

சுமார் 50 இலட்சம் ரூபா பெறுமதியான போதைப்பொருள் மற்றும் சுமார் இரண்டு கோடி ரூபா பெறுமதியான  காருடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்கள் இருவரும் துபாய் நாட்டிலிருந்து போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள்  என்றும் பாணந்துறை வலன மத்திய ஊழல் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

மொரகஹேன கோரல  பிரதேசத்தில் உள்ள மூன்று மாடி வீடு ஒன்றில் பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல் இடம்பெறுவதாக பாணந்துறை வலன மத்திய ஊழல் ஒழிப்பு அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Previous Post

இப்படியானவர்களால் பலருக்கு அதிருப்தி | கிருபா பிள்ளை

Next Post

பதைபதைக்க வைக்குமா ‘நிறங்கள் மூன்று?’

Next Post
பதைபதைக்க வைக்குமா ‘நிறங்கள் மூன்று?’

பதைபதைக்க வைக்குமா ‘நிறங்கள் மூன்று?’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures