Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

துனீஷியாவில் படகுகள் கவிழ்ந்ததால் 29 பேர் பலி

March 27, 2023
in News, World, முக்கிய செய்திகள்
0
துனீஷியாவில் படகுகள் கவிழ்ந்ததால் 29 பேர் பலி

துனீஷியா கடற்பகுதியில் இரு படகுகள் கவிழ்ந்ததால் குறைந்தபட்சம் 29 குடியேற்றவாசிகள் உயிரிழந்துள்ளனர்.

ஆவணங்களற்ற ஆபிரிக்கக் குடியேற்றவாசிகளை தடுப்பத்றகான நடவடிக்கைகளை துனீஷிய அரசாங்கம் ஆரம்பித்த பின்னர் இப்படகுகள் கவிழ்ந்துள்ளன.

இதேவேளை, இத்தாலியின் லம்பேதுசா தீவுக்கு 24 மணித்தியாலங்களில் 2500 குடியேற்றவாசிகள் வந்துள்ளனர் என இத்தாலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஐரோப்பாவுக்குள் நுழைய முயற்சிக்கும் குடியேற்றவாசிகளுக்கான ஒரு நிலையமாக துனீஷியா உள்ளது. இவ்வருடம் குறைந்தபட்சம் 12,000 பேர் துனீஷியாவிலிருந்து இத்தாலிய கரையோரங்களை சென்றடைந்தள்ளதாக புள்ளிவபரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த வருடம் இதே காலத்தில் இந்த எண்ணிக்கை 1,300 ஆக இருந்தது.

Previous Post

புகலிடக்கோரிக்கையாளர்களை ருவண்டாவிற்கு அனுப்புவதற்கு பிரிட்டன் முயற்சி | மனித உரிமை கண்காணிப்பகம்

Next Post

மகளிர் பிறீமியர் லீக் சம்பியன் பட்டத்தை முதல் முறையாக சுவீகரித்து வரலாறு படைத்தது மும்பை இண்டியன்ஸ்

Next Post
மகளிர் பிறீமியர் லீக் சம்பியன் பட்டத்தை முதல் முறையாக சுவீகரித்து வரலாறு படைத்தது மும்பை இண்டியன்ஸ்

மகளிர் பிறீமியர் லீக் சம்பியன் பட்டத்தை முதல் முறையாக சுவீகரித்து வரலாறு படைத்தது மும்பை இண்டியன்ஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures