Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

திகில் நிறைந்த மருத்துவ அருங்காட்சியகம் மீண்டும் திறப்பு!

December 30, 2018
in News, Politics, World
0

மெக்கில் பல்கலைக்கழகத்தின், நூறு ஆண்டுகள் பழமையான மேட் அபோட் மருத்துவ அருங்காட்சியகம், மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

எலும்புக்கூடுகள், மூளை, முதுகெலும்பு ஆகியன இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அத்தோடு உண்மையான சில மனித உறுப்புக்கள் இங்கு இரசாயன திரவம் கலந்த போத்தல்களில் அடைக்கப்பட்டும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. பழமையான மாதிரிகள் 1820ஆம் ஆண்டுகளில் இருந்து உள்ளன.

திகில் நிறைந்த குறித்த அருங்காட்சியகம், நூறு ஆண்டுகளுக்கு முன்னர் மருத்துவ மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களால் பயன்படுத்தப்பட்டது. இந்த அருங்காட்சியகம் தற்போது, சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டு பொது மக்களுக்கு திறக்கப்பட்டுள்ளது.

அருங்காட்சியகம் புதன்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் 1 மணி முதல் 4 மணிவரை திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது..

Previous Post

யாழ்.கொக்குவில் பகுதியில் வாள்வெட்டுத் தாக்குதல்

Next Post

ஹமில்டனில் மரத்தை பதம் பார்த்த கார்!

Next Post

ஹமில்டனில் மரத்தை பதம் பார்த்த கார்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures