Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தலைமறைவாகியுள்ள தேசபந்து தென்னகோன் : அரச தரப்புக்கு பறந்த கடிதம்

March 9, 2025
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
தலைமறைவாகியுள்ள தேசபந்து தென்னகோன் : அரச தரப்புக்கு பறந்த கடிதம்

முன்னாள் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோனின் (Deshabandu Tennakoon) நிறுத்திவைக்கப்பட்டுள்ள சலுகைகளை மீள வழங்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் சனத் நந்திக குமாரநாயக்கவுக்கு (Sanath Nandika Kumaranayake) கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மாத்தறை (Matara) நீதவான் நீதிமன்றத்தால் கைது செய்ய உத்தரவிடப்பட்ட தேசபந்து தென்னகோனுக்கு வழங்கப்பட்ட காவல்துறை பாதுகாப்பு மற்றும் கார் உள்ளிட்ட அனைத்து சலுகைகளையும் நிறுத்தி வைக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

பிடியாணை பிறப்பிக்கப்பட்டு தற்போது தலைமறைவாகியுள்ள முன்னாள் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு (Deshabandhu Tennakoon) வழங்கப்பட்ட கார் மற்றும் காவல்துறை பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் நிறுத்தி வைக்க அரசாங்கத்தினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

நீதிமன்ற பிடியாணை

இருப்பினும், அவரது பாதுகாப்பு மற்றும் சலுகைகளை திரும்பப் வழங்குமாறு காவல்துறை தலைமையகத்திலிருந்து ஜனாதிபதியின் செயலாளர் சனத் நந்தித குமநாயக்கவுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைமறைவாகியுள்ள தேசபந்து தென்னகோன் : அரச தரப்புக்கு பறந்த கடிதம் | Special Letter Regarding Deshabandhu

கொழும்பு குற்றப் பிரிவின் காவல்துறை அதிகாரி ஒருவர், துப்பாக்கிச் சூட்டில் பலியானமை தொடர்பாக தேதேசபந்து தென்னகோனை கைது செய்ய மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

எனினும் உத்தரவுக்கு அமைய தேசபந்து தென்னகோன் நீதிமன்றத்தில் முன்னிலையாவதை தவிர்த்து வருவதாகவும், அவரைக் கைது செய்ய குற்றப் புலனாய்வுத் துறையின் சிறப்பு அதிகாரிகள் பல குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Previous Post

இயக்குநர் சீனு ராமசாமி வெளியிட்ட ஹரி கிருஷ்ணனின் ‘ வேம்பு’ பட முதல் தோற்ற பார்வை

Next Post

ரணிலுக்கு எதிராக வலுக்கும் கண்டன குரல்கள்: குடியுரிமையை இரத்து செய்யுமாறு கோரிக்கை

Next Post
அநுரவின் அதிரடி அரசியல் ஆட்டம் : கைது செய்யப்படுவாரா ரணில்?

ரணிலுக்கு எதிராக வலுக்கும் கண்டன குரல்கள்: குடியுரிமையை இரத்து செய்யுமாறு கோரிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures